ADDED : ஜூலை 26, 2015 12:07 PM

* செல்வம் ஓரிடத்தில் நில்லாது சென்று கொண்டே இருக்கும். கடவுள் ஒருவரே என்றென்றும் நிலைத்திருப்பவர்.
* உலகம் உன்னை நல்லவன் என்று வாழ்த்துவதற்கும், கெட்டவன் என்று தூற்றுவதற்கும் உன் செயலே காரணம்.
* இந்த பிறவியிலேயே தர்மம் செய்யத் தவறியவன் வாழ்நாளை வீணாக்கியவனே.
* மனிதன் மனசாட்சி சொல்வதைக் கேட்டு நல்வழியில் நடந்தால் மனநிம்மதியும், சுகமும் பெறுவான்.
* கடவுளை உண்மையாக நம்புபவன் இருக்குமிடம் சொர்க்கமாக மாறி விடும்.
சாந்தானந்தர்
* உலகம் உன்னை நல்லவன் என்று வாழ்த்துவதற்கும், கெட்டவன் என்று தூற்றுவதற்கும் உன் செயலே காரணம்.
* இந்த பிறவியிலேயே தர்மம் செய்யத் தவறியவன் வாழ்நாளை வீணாக்கியவனே.
* மனிதன் மனசாட்சி சொல்வதைக் கேட்டு நல்வழியில் நடந்தால் மனநிம்மதியும், சுகமும் பெறுவான்.
* கடவுளை உண்மையாக நம்புபவன் இருக்குமிடம் சொர்க்கமாக மாறி விடும்.
சாந்தானந்தர்